உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு



(FASTNEWS|COLOMBO) – நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி ஒன்று மக்கள் பாவனைக்கு இன்று(15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.

07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிட தொகுதியில் நவீன முறையிலான கட்டில்கள், சத்திர சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

ஞானசார தேரர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவாரா..? முஸ்லிம் தரப்பு சம்மதிக்குமா..??

wpengine

சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : ரிஷாட் தரப்பு கருவுடன் சந்திப்பு

wpengine

மஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…

wpengine