உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருட்களுடன் யுவதிகள் 03வர் உட்பட 12 பேர் கைது



(FASTNEWS | COLOMBO) – மாத்தறை, மிரிஸ்ஸ கடற்பகுதியில் படகு சவாரி செய்வதற்காக வருகை தந்த யுவதிகள் மூவர் உட்பட 12 பேர் போதைப் பொருட்களுடன் நேற்று(13) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த ஐஸ், ஹசீஸ், கேரள கஞ்சா, போதை மாத்திரைகள் உட்பட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, வெலிகம, வத்தள, கனேமுல்ல, குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரச வாகனங்கள் அனைத்திற்கும் காபன் வரி உள்ளடங்கும்…

wpengine

பேருவளைக்கு மீண்டும் என்டிஜன்

wpengine

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி பூர்த்தி…

wpengine