உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி



அரசாங்கத்திற்கெதிராக மக்கள் விடுதலை முன்னணியால்  சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விவாதத்தின் பின் இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி 27 வாக்குகளால் பிரரணை தோற்கடிக்கப்பட்டது.

Related posts

நாடு பூராகவும் மழையுடன் கூடிய காலநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும்…

wpengine

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணிப்பாளர் சபையினருக்கு கோப் குழு அழைப்பாணை

wpengine

புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வுக்கு முன்பாக மைத்திரி – மஹிந்த தலைமையில் பாராளுமன்றக் குழுக் கூட்டம்…

wpengine