உலக செய்திகள்

ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உட்பட 11 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் ரயில்வே மந்திரிக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

wpengine

வங்காளதேசத்தில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை – அலைமோதும் மக்கள் வெள்ளம்

wpengine

இந்தோனேசியா: கால்பந்து அரங்கில் கலவரம் – நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

wpengine