உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் நாளை(12) தெரிவுக் குழு முன்னிலையில்



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவு நாளை(12) காலை 10 மணிக்கு மீளவும் கூடவுள்ளது.

அதன்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரை நாளை(12) தெரிவுக்குழுவுக்கு முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் 23 ஆம் திகதி திறப்பு…

wpengine

கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணத்தில் மேலும் தாமதம் – ரொய்ட்டர்ஸ்

wpengine

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி- றிஷாட்

wpengine