உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று



(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(11) முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று (11) இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது

Related posts

குப்பைகளுக்காக 4 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

wpengine

முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்பட்சத்தில் கடினமான நடவடிக்கை..

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு – வேட்பாளர்கள் விசேட சந்திப்பு

wpengine