உள்நாட்டு செய்திகள்

80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுடன் ஒருவர் கைது



(FASTNEWS|COLOMBO) – 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான குறித்த நபர், பிஸ்கட் பொதி ஒன்றில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இன்று(30)…

wpengine

உயர் நீதிமன்ற முன்னிலையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க..

wpengine

இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

wpengine