வணிகம்

மில்கோ நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படாது



(FASTNEWS | COLOMBO) – மில்கோ நிறுவனத்தை எவ்விதத்திலும் தனியார் மயப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ மாட்டாது என அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்

wpengine

முதல் முறையாக அரசினால் loyalty card நாளை அறிமுகம்

wpengine

இந்திய கைத் தொலைபேசி நிறுவனங்கள் கடும் நெருக்கடியில்…

wpengine