உள்நாட்டு செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் FCID முன்னிலையில்



(FASTNEWS | COLOMBO) – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க இவ்வாறு முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

wpengine

2015ம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பு..

wpengine

பெண் ஒருவர் உட்பட 12 பேர் கைது

wpengine