உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் பதவிகளை மீளவும் முஸ்லிம் பா.உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்



(FASTNEWS | COLOMBO) – அரச கட்சியினை பிரதிபலிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீளவும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 11ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த அநேகமானோர் திரும்பவும் பதவிகளை பெறுவதில் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 03 மாதங்களுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அநேகமானோர் அமைச்சுப் பதவிகளை பெறாது குறித்த காலப்பகுதியில் அரசுக்கு ஆதரவினை வழங்க எதிர்பார்த்து இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தெரிவித்திருந்தார்.

Related posts

மாதம்பே பகுதியில் விபத்து – மூவர் பலி

Azeem Kilabdeen

மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசுக்கு வழங்கிய கடிதத்திற்கு அரசிடமிருந்து பதில்..

wpengine

ஜீவன், பவித்ரா ஆகியோருக்கும் அமைச்சு பொறுப்புகள்

News Editor