உலக செய்திகள்

கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா



(FASTNEWS|COLOMBO) – இந்திய மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ளார்.

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எனினும், இந்த இராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விலக ஜேக்கப் ஷூமா மறுப்பு…

wpengine

ஈரானின் சில்மிஷத்தை எதிர்கொண்டு முறியடிப்போம் – சவுதி மந்திரி

wpengine

கலிபோர்னியாவில் விமான விபத்து – 2 பேர் உயிரிழப்பு

wpengine