உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்



(FASTNEWS|COLOMBO) – ரயில்வே ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குடிபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காததன் காரணத்தால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று(04) காலை முதல் எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடவில்லை என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் ஜீப் வண்டி விபத்து

wpengine

சிறிய தேர்தலினை நடாத்தவும் மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் அவசியம்..

wpengine

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

wpengine