உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – குருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் நேற்றிரவு(30) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

42 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இரத்து..

wpengine

சாய்ந்தமருது கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம், ஆசிரியை என அடையாளம் காணப்பட்டது..!

wpengine

டின் மீனுக்கு 100 சதவீத வரி விதிப்பு

wpengine