உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் நாளை வெப்பமான காலநிலை



(FASTNEWS|COLOMBO) – நாட்டின் பல பாகங்களில் நாளை(27) வெப்பமான காலநிலை நிலவ கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பொலன்னறுவை, அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவ கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

wpengine

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine

வாகன வரி தொடர்பில் திருத்தங்கள் – நிதியமைச்சர்

wpengine