உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, நாளை(28)



(FASTNEWS | COLOMBO) – 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நாளை(28) ஆரம்பமாகவுள்ளது.

குறித்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Related posts

அடுத்த மாதம் முதல் மீண்டும் 5,000 ரூபா கொடுப்பனவு

News Editor

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்…

wpengine

மேலும் 708 பேர் குணமடைந்தனர்

wpengine