உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது



(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(27) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குருநாகலில் தனது வகுப்பாசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி..!

wpengine

எட்கா கைச்சாத்திடப்படின் நாடே ஸ்தம்பிதமடையும் – GMOA எச்சரிக்கை

wpengine

ரயிலில் மோதி பாடசாலை மாணவன் பலி

Azeem Kilabdeen