உள்நாட்டு செய்திகள்

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு



(FASTNEWS|COLOMBO) – பல கோரிக்கைளை முன்வைத்து அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்று(26) வடமேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள சகல அரச குடும்பநல சுகாதார சேவையாளர்களும் பணிப்புரக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மீதொட்டமுல்ல அனர்த்தம் ஒர் இயற்கை அனர்த்தமல்ல அது ஓர் கொலை – அரசுக்கு எதிராக ஜேவிபி வழக்குத்தாக்கல்..

wpengine

கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் கைது

News Editor

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு திடீர் பாதுகாப்பு!

wpengine