வணிகம்

கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு



(FASTNEWS|COLOMBO) – கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கறுவா ஏற்றுமதி மூலம் 35 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஏற்றுமதி வருமானம் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!

wpengine

உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

wpengine

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும்(06) வீழ்ச்சியில்…

wpengine