வணிகம்

நாளை தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத் திட்டம்



(FASTNEWS|COLOMBO) – தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை(21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய குறித்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

ரயில்வே துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி முதன் முறையாக கடனுதவி

wpengine

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு…

wpengine

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

wpengine