உள்நாட்டு செய்திகள்

நாளை(19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை



(FASTNEWS|COLOMBO) – வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு நாளை(19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை(19) காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடக்கப்பட்ட பகுதிகள் மீளவும் முடக்கப்படலாம்

wpengine

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லங்கா வைத்தியசாலையின் பணிப்பாளர் பலர் இராஜினாமா..

wpengine

மாளிகாவத்தையில் வாகனப் போக்குவரத்து மட்டு…

wpengine