ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் தொடர்பிலான ரவியின் யோசனைக்கு சாகல எதிர்ப்பு



(FASTGOSSIP | COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கான அமைச்சரவை யோசனை இன்று(18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடிய போது பிற்போடப்பட்டுள்ளது.

அதேநேரம், மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் ஒன்று தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஒன்று, அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் எதிர்ப்பை அடுத்து பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

Related posts

கீரியும் பாம்பும் ஒரே அணியில்

wpengine

17 வயது மகளை நிர்வாணமாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த பெற்றோரை கைது செய்த பொலிசார் !!

wpengine

ஐ.தே.முன்னணி மற்றும் ஜேவிபி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்…

wpengine