உள்நாட்டு செய்திகள்

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை



(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்படட மூவரும் அமைச்சர் லக்ஷ்மன் கெரியல்லவின் அமைச்சுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலித்தீன் பாவனைச் சட்டம் முதலாம் திகதியிலிருந்து கடுமையாக்கப்படும்

wpengine

பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதமானதென உச்ச நீதிமன்றம் அறிவிப்பு…

wpengine

மத வழிபாடுகளுக்கு மட்டு

wpengine