உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை



(FASTNEWS|COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

ரஞ்சனுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

News Editor

உயர்தரப்பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

wpengine

சர்வதேச அங்கீகாரத்தை பலவீனப்படுத்தாதீர்கள் : அமெரிக்கா இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தல்…

wpengine