விளையாட்டு

புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அணியில் முகமது சமி



(FASTNEWS | COLOMBO) – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவிக்கையில்;

“.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்து 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக முகமது சமி களம் இறங்குவார்..”

அடுத்து 3 ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஜூன் 22-ம் திகதியும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 27-ம் திகதியும் இங்கிலாந்து அணியுடன் 30-ம் தேதியும் விளையாட உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸுக்கு சத்திரசிகிச்சை..

wpengine

இலங்கை அணி வென்றும் முரளி பரிசளிப்பின்போது பங்கேற்கவில்லை.

wpengine

இருபதுக்கு – 20 முக்கோணத் தொடரின் தலைமை மஹேலவுக்கு…

wpengine