உள்நாட்டு செய்திகள்

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையெழுத்து வேட்டை செவ்வாயன்று



(FASTNEWS | COLOMBO) – சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்சா தெரிவித்திருந்தார்.

Related posts

மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம்

wpengine

கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்படும் செய்தி அப்பட்டமான பொய் – ரிப்கான் பதியுதீன் மறுப்பு

wpengine

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Azeem Kilabdeen