உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அமைச்சுக் குழுக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி



(FASTNEWS | COLOMBO) – அமைச்சரவை அமைச்சுக் குழுவானது எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறுவதாக அமைச்சரவை அமைச்சர் மனோ கணேஷன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை சாட்சியம் அளிக்க அழைக்க வேண்டாம் என்ற ஜனாதிபதியின் கருத்தில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு தரப்பினரிடையே இடம்பெற்ற சர்ச்சை நிலைமை காரணமாக கடந்த 11ம் திகதி இடம்பெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியில் நாளை பொன்சேகாவிற்கு பிரதி தலைவர் பதவி…

wpengine

நெற்களஞ்சியமாகிய மத்தல விமான நிலையம் நாளை முதல் வழமைக்கு

wpengine

சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – ஹரின்..!

wpengine