உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களனி பல்கலைக்கழக மாணவிக்கு கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்



(FASTNEWS | COLOMBO) – களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியை பல்கலைக்கழக அருகில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக குறித்த யுவதியின் காதலனால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான அறிவிப்பு நாளை…

wpengine

ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

wpengine

விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 6 மாணவர்கள் காயம்

wpengine