உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஷிகார் தவான் உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகல்



(FASTNEWS | COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவானுக்கு உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலக நேரிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 09ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் பின்னர் அவரது இடது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் 6இற்கு ரூ.2500 தண்டப்பணம்..

wpengine

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

wpengine

பல மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine