உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது



(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று(07) இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது.

போட்டி இடம்பெறவிருந்த இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

வானிலை பற்றி அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ அமைச்சு அறிவிப்பு…

wpengine

கொவிட் – 19 நிதியத்திற்கு 891 மில்லியன் ரூபாய் நன்கொடை

wpengine

காஸா மீது இழைத்துவரும் கொடூர போர்க் குற்றங்களை மறைக்க 8 முஸ்லிம் ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்..!

wpengine