உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உச்ச நீதிமன்றில்



(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர சற்றுமுன்னர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கிக்கப்படுகின்றது.

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காகவே அவர் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்…

wpengine

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்

wpengine

10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு

wpengine