உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பதுள்ளை – செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் நேற்று(03) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வீதியைவிட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரிசிக்கு நிவாரணம் கோரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்…

wpengine

விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழு நியமனம்…

wpengine

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

wpengine