உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைது



(FASTNEWS|COLOMBO) கொஹூவல பிரதேசத்தில் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் இரு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஹூவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாலிகாவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் ரோஹித்தவுக்கு ஜப்பான் செல்ல நீதிமன்றம் அனுமதி.

wpengine

எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதம் தூக்கவில்லை

wpengine

மருதானையில் இருந்து நுகேகொட வரையான பகுதிக்கு தூண்கள் மீது பயணிக்கும் ரயில் சேவை

wpengine