உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினால் சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தல்



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் நோன்பு பெருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

UL 116 விமானத்திற்கு சேதம்

wpengine

இலங்கை – கம்போடியா வர்த்தக மாநாடு

wpengine

ஜனாதிபதி விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு..!

wpengine