ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தோல்விக்கான காரணம் மற்றும் மாலிங்கவின் ஓய்வு தொடர்பில் திமுத் கருத்து



(FASTNEWS| COLOMBO) – முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்தது மிகவும் புத்திசாதூர்யமான ஆரம்பம் என அவுஸ்திரேலிய அணியுடனான நேற்று(27) இடம்பெற்ற உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் விக்கெட்டுக்கள் தொடரும் வீழ உறுதியான நிலைப்பாடு ஒன்றினை தக்க வைக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் லசித் மாலிங்க பயிற்சிப் போட்டிகளில் இல்லது ஓய்வு வழங்கப்பட்டுள்ளமையானது இறுதி உலகக் கிண்ண 09 போட்டிகளையும் பாதுகாக்க உதவும் என திமுத் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதமர் ரணில் தவ்ஹித் ஜமாத் உறுப்பினர் – பொதுபல சேனா

wpengine

களுபோவில பகுதியில் கண்ணாடி திருடும் இவர்களைத் தெரியுமா ?

wpengine

பெற்றோல் – டீசல் விலைகளை இம்மாதம் அதிகரிப்பதாக அரசு IMF இற்கு தெரிவிப்பு..

wpengine