உள்நாட்டு செய்திகள்

சரத் விஜேசூர்யவை 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு



(FASTNEWS|COLOMBO) பேராசிரியர் சரத் விஜேசூர்யவை ஜூன் மாதம் 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த அல்விஸ் ஆகியோரினால் குறித்த மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சரத் விஜேசூர்ய சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு முறை நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

குருநாகலில் களஞ்சியசாலை ஒன்றில் 50,000 முட்டைகள் கண்டுபிடிப்பு

News Editor

பாதுகாப்பு காரணங்களுக்காக சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு இடமாற்றம்

wpengine

ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 30க்கு முன்னர்…

wpengine