உள்நாட்டு செய்திகள்

இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவி உயர்வு…



(FASTNEWS|COLOMBO) இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு நேற்று(23) வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 10 பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோத துப்பாக்கியுடன் மூவர் கைது…

wpengine

ரணில் ஜனாதிபதியானதும் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை டொலர்

wpengine

திருகோணமலை மாவட்டம்

wpengine