உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 32 பேருக்கு பிணை



(FASTNEWS|COLOMBO)- மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

கல்விச் சுற்றுலா – புதிய சட்டங்களுடன் சுற்றுநிரூபம்

wpengine

இலஞ்ச ஊழல் வழக்கிற்கு நாட்குறித்திருக்கையில் அமைச்சர் பௌசி வைத்தியசாலையில்..

wpengine

முக்கிய பொறுப்பில் இருந்து ரணில் நீக்கம்

wpengine