உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 28 உடன் நபர் ஒருவர் STF இனால் கைது



(FASTNEWS | COLOMBO) – வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 28 இனை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேடப் படையினரால் கைது செய்யப்பட்டு, கலகெதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

59 வயதுடைய அப்துல் ஜவார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல்

wpengine

பத்தரமுல்ல திணைக்களத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

wpengine

சசித்ர சேனாநாயக்க 2.1.7 சட்டத்தின் கீழ் ICC தண்டிக்கிறது..

wpengine