உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைபொருளுடன் ஐவர் கைது…



(FASTNEWS|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் கொடகம பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 02 கிராம் 630 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரித்தானிய பிரதமர் விரைவில் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

wpengine

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை…

wpengine

யாழ்.பல்கலைகழக மோதல் குறித்து இனவாதத்தை தூண்டாதீர்கள் – மாணவர் சங்கம் கோரிக்கை

wpengine