உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்..



(FASTNEWS | COLOMBO) – சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில், கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்

wpengine

அரிசி விலைக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை – நுகர்வோர் அதிகார சபை.

wpengine

மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று.. – யாழில் பலத்த பாதுகாப்பு (Photos)

wpengine