உள்நாட்டு செய்திகள்

கண்டி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற 05வருக்கும் விளக்கமறியல்…



(FASTNEWS| COLOMBO) – கண்டி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற ஐவரையும் எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மெனிக்கின்ன தம்பராம, கிரிமெட்டிய, பில்லவெள ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவர் கடந்த 14ம் திகதி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றபோது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மக்கள் பாவனைக்காக திறப்பு…

wpengine

140 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

wpengine

ஜனாதிபதித் தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

wpengine