உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…



(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று(15) இரவு 07 மணி முதல் நாளை(16) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததா..?

wpengine

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடமானது மீள் திறப்பு

wpengine

இலங்கை மக்களுக்கு தமிழக அரசினால் மேலும் 30,000 டன் அரிசி

News Editor