உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடி பெறுமதியான தங்க நகைகளுடன் இருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 1 கிலோ 825 கிராம் எடையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட நகைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவருக்கும் 6 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முன்னாள் கிரிக்கெட் வீரர் பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி…

wpengine

மக்கள் கொந்தளிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

உணவு ஒவ்வாமை காரணமாக 46 மாணவர்கள் மருத்துவமனையில்…

wpengine