உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்…



(FASTNEWS | COLOMBO) – குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை, களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்ற பொலிஸ் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நுகேகொடை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிடியவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு

wpengine

2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகம்

wpengine

கறுவா, மிளகு, கிராம்பு விலைகளும் அதிகரிப்பு

wpengine