உள்நாட்டு செய்திகள்

வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்வு…



(FASTNEWS|COLOMBO) கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(14) காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(14) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு…

wpengine

இதுவரை 135,519 PCR பரிசோதனைகள்

wpengine

42 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

wpengine