உள்நாட்டு செய்திகள்

தரம் 1 – 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை(13) ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (13) ஆரம்பமாகவுள்ளன.

அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை வளாகங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கின் தீர்வை விலை அதிகரிப்பு.

wpengine

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

wpengine

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளது சங்கமும் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

wpengine