உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் பாதாளக் குழுவினர் தொடர்பு – கபே அமைப்பு



கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் பாதாள உலக உறுப்பினர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் நிலைமைகள் காணப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கொழும்பில் பாரிய உருவப்பட பிரச்சார பலகைகளை நிர்மாணிக்க பங்களிப்பு வழங்கியவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.

(riz)

Related posts

ஆஸி அணியினை கதிகலங்க வைத்த அசேல குணரத்ன’வின் பின்னணி இதுதானுங்க…

wpengine

ஐக்கிய மக்கள் சக்கியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காமல், சபையிலிருந்து வெளியேறாமல் இருந்த SJB எம்பிக்கள் யார்..?

wpengine

பாதுகாப்பு செயலாளர் விரைவில் பதவி நீக்கம்..

wpengine