உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லையில் கடும் வாகன நெரிசல்

wpengine

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – காணி அமைச்சு

wpengine