உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை…



(FASTNEWS|COLOMBO) கிழக்கு, வடமத்திய மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் நாளை(10) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

யூடியூப் சேனல் தொடங்கி, மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சித்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி..!

wpengine

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வேண்டுகோள்

wpengine

பசில் இனது மல்வானை காணி மற்றும் வீடு குறித்த வழக்கு ஒத்திவைப்பு.

wpengine