உள்நாட்டு செய்திகள்

சீன அரசால் இலங்கைக்கு பத்து பொலிஸ் வாகனங்கள் கையளிப்பு..



(FASTNEWS – COLOMBO) – இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் சீன அரசால் இலங்கைக்கு பத்து பொலிஸ் வாகனங்கள் இன்று(09) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சீனத் தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கைதான உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்

wpengine

மீளவும் திஸ்ஸ ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைகிறார்..?

wpengine

ஒருநாள் போட்டிற்கான இலங்கை அணி வீரர்களது விபரம்.

wpengine